பெபின்கா சூறாவளி தாக்கியதால் சீனாவின் வர்த்தகத் தலைநகரான ஷாங்காய் ஸ்தம்பித்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியதால், தொடர்ந்து 6 மணி நேரத்துக்கு கனமழை பெய்தது.
மணிக்கு ...
வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்தை தொடர்ந்து மியான்மரை தாக்கிய யாகி சூறாவளியால் அங்கு 74 பேர் உயிரிழந்தனர்.
4 நாடுகளில், 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நடப்பாண்டில் ஆசிய கண்டத்தை தா...
ஜப்பானை தாக்கிய ஷான்ஷன் சூறாவளி புயலைத் தொடர்ந்து 4 நாட்களாக கனமழை பெய்துவருகிறது.
வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், 125 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஒரே மாதத...
தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைத் தொடர்ந்து சீனாவை தாக்கிய கேமி சூறாவளியால், மத்திய சீன மாகணமான ஹுனானில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதுவரை இல்லாத அளவுக்கு, 24 மணி நேரத்தில் 670 மில்லிமீட்டர் மழை...
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஓஎம்ஆர் சாலையில் திடீரென வீசிய காற்றில் மின்கம்பி மீது ராட்சத பேனர் விழுந்ததால் மூன்று மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவித்ததாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.
திர...
மெக்சிகோவில் சூறாவளி தாக்கியதில் தேர்தல் பிரசார மேடை சரிந்து 9 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அந்நாட்டில் ஜூன் 2-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்...
சீனாவின் குவாங்ஜோ நகரை தாக்கிய சூறாவளி காற்றில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள டயர் கிடங்கு ஒன்று இடிந்து தரைமட்டமானது.
வெண்பனி போர்த்தி காணப்படும் ஹெபே மாகாணத்தில் மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் ...